shadow

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் இந்திய அணி முதல் பந்திலேயே கேப்டன் மிதாலி ராஜ் விக்கெட்டை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சற்று முன் வரை இந்திய மகளிர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.