கணவர் கோல்ப் விளையாடியதால் ஆத்திரமான மனைவி செய்த காரியம் என்ன தெரியுமா?
தென்கொரியாவை சேர்ந்த ஒரு பெண், தனது கணவர் அதிக நேரம் கோல்ப் விளையாடியதால் ஆத்திரமடைந்தார். இதனால் அவர் தூங்கியபோது அவருடைய ஆணுறுப்பை வெட்டி அதை கழிவறையில் போட்டு தண்ணீரை ஊற்றிவிட்டாராம்.
ஆணுறுப்பு வெட்டப்பட்டதால் கதறிய கணவரின் குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து நிலைமையின் விபரீதத்தை புரிந்து கொண்டு பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் இதுகுறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் 54 வயது கீஜே என்பவரின் ஆணுறுப்பை 50 வயது மனைவி வெட்டியது உறுதி செய்யப்பட்டதால் தற்போது அந்த மனைவி சிறையில் கம்பி எண்ணுகிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.