shadow

பீப் பாடலுக்கு போராடிய மாதர் சங்கம் அனிதா விஷயத்தில் அமைதி காப்பது ஏன்?

ஒரு நடிகரின் பீப் பாடலுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு போராட்டம் நடத்திய பெண்கள் சங்கம், தற்போது ஒரு பெண் நீட் தேர்வை எதிர்த்து உயிரையே தியாகம் செய்துள்ளார்.

இந்த பெண்ணின் மரணத்திற்கு நீதிகேட்டு மாணவர்கள் போராடி வரும் நிலையில் எந்த மாதர் சங்கமும் அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டம் நடத்தாதது ஏன்? என்று ஃபேஸ்புக், டுவிட்டர் பயனாளிகள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதுபோன்ற போராட்டங்களில் கலந்துகொள்ளாத சங்கங்கள் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? என்று ஆவேசமாக பலர் கருத்து கூறி வருகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்பதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்

Leave a Reply