மக்களின் தேவையை பூர்த்தி செய்ய சொத்து வரி உயர்வு: அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் வரி உயர்த்தப்பட்டுள்ளது

* மக்களின் தேவையை பூர்த்தி செய்ய சொத்து வரி உயர்வு அவசியம்

* ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படாத வகையில் வரி உயர்த்தப்பட்டுள்ளது – அமைச்சர் கே.என்.நேரு