shadow

கொரோனா வைரஸால் மேலும் ஐந்து லட்சம் பேர் உயிரிழக்கவும் என உலக சுகாதார மையம் எச்சரித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதத்திற்குள் மேலும் ஐரோப்பாவில் மேலும் 5 லட்சம் பேர் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது
கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் அதிக தளர்வுகள் காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தியை நிறுத்த கூடாது என்றும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது