shadow

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று 15 ஆயிரத்திற்கும் மேலாக தமிழகத்தில் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து வாரச் சந்தைகள் செயல்பட தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் த.மோகன் உத்தரவு