ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய எங்களுக்கு நேரமில்லை: அமைச்சர் உதயகுமார்
அதிமுக அரசு குறித்து அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தன்னுடைய குற்றச்சாட்டு பொய் என்று கருதினால் அதிமுக அரசு தன்மீது வழக்கு தொடரட்டும் என்றும் கூறினார்
இதற்கு பதிலளித்த மைச்சர் உதயகுமார், ‘ஸ்டாலின் மீது நேரம் வரும்போது வழக்கு தொடர்வோம் என்றும்; தற்போது மக்கள் பணி செய்யத்தான் நேரம் உள்ளது என்றும் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய எங்களுக்கு நேரம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.