shadow

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால்: சூடுபிடித்தது தேர்தல் களம்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்த முறை அரசியல் கட்சி வேட்பாளர்களை விட சுயேட்சை வேட்பாளர்கள் பலம் வாயந்தவர்களாக இருப்பதால் இந்த தேர்தலின் முடிவு ஆச்சரியத்தக்க வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவின் மதுசூதனன், திமுகவின் மருதுகணேஷ், பாஜகவின் கருநாகராஜன், ஆகியோர்களை விட சுயேட்சைகளாக களமிறங்கியுள்ள டிடிவி தினகரன், தீபா, நடிகர் விஷா ஆகியோர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக நடிகர் விஷாலுக்கு ஆதரவு பெருகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நேற்று மாலை ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட போவதாக விஷால் அறிவித்துள்ள நிலையில் அவருக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply