ஜெயலலிதா வதந்தி எதிரொலி. ரூ.10க்கு விற்ற தக்காளி ரூ.100ஆ?
தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்த வதந்தி பரவியுடன் கடைகள் வேகவேகமாக அடைக்கப்பட்டன. திறந்திருந்த ஒருசில கடைகளில் விலை பயங்கரமாக இருந்தது.
நேற்று வரை ரூ.10க்கு விற்ற தக்காளில் ரூ.100 சற்று முன் விற்கப்பட்டது. பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தாலும் வேறு வழியின்றி வாங்கினர்.
இதேபோல் பால்விலையும் பலமடங்கு அதிகரித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன
Leave a Reply
You must be logged in to post a comment.