தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவில் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
வாக்களித்தல் என்பது உங்கள் உரிமை மட்டுமல்ல, அதிகாரம். அதிகாரத்தை கொடுக்கும் அதிகாரம்
அன்பை கொடுக்க சிந்திக்கத் தேவையில்லை, அதிகாரத்தை கொடுக்க சிந்திக்கவேண்டும். வாக்களிக்கும் முன் சிந்திக்க மறுக்காதீர்கள், சிந்தித்தபின் வாக்களிக்க தவறாதீர்கள்.
இவ்வாறு அந்த வீடியோவில் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
வாக்குத் தவறாமை…#TNElection2021 #TamilNaduElections2021 pic.twitter.com/8CwPPiAavD
— வைரமுத்து (@Vairamuthu) April 5, 2021
Leave a Reply
You must be logged in to post a comment.