shadow

உலகை கொரோனா ஆட்டிப்படைத்த நிலையில், மக்களுக்கு தடுப்பூசிகள் கைகொடுத்து உதவின.

இந்நிலையில், தடுப்பூசி வராமல் இருந்திருந்தால் உலகம் முழுவதும் 3 கோடி பேர் உயிரிழந்து இருப்பார்கள் என்றும் தடுப்பூசி வந்த முதல் ஆண்டில் மட்டும் சுமார் 2 கோடி உயிரிழப்புகள் தடுக்கப்பட்டதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மொத்தம் 185 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.