shadow

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட எடுத்த முடிவு அறிவியல் பூர்வமற்றது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் நோய்தொற்று மூத்த நிபுணரான சஞ்சய்ராம் என்ற மருத்துவர் தெரிவித்துள்ளார்

ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என நேற்று பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்த அறிவிப்பை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சஞ்சீவிராய அவர்கள் கருத்து தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது