shadow

தமிழ்நாட்டில் தடுப்பூசி முகாம் – அமைச்சர் அறிவிப்பு

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஜூலை 10ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 31வது தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

கல்வி நிலையங்களில் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைப் பின்பற்றி அமர வேண்டும் எனக் கூறினார்.