shadow

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சுழற்சி முறையில் வகுப்புகள் இல்லை என்றும் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சிமுறை இன்றி இயல்பாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது