திருச்சியில் மூன்று மாடிகள் கொண்ட வணிக வளாகம் ஒன்றில் தீ விபத்து
மிகவும் பரபரப்பான பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அங்கு போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வணிக வளாகத்தில் இருந்த ஊழியர்கள், பொதுமக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
சமமீபத்தில் வணிக வளாகம் கட்ட அஸ்திவாரம் தோண்டும் போது 5 தொழிலாளர்கள் பலியானது குறிப்பிடதக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.