shadow

திட்டமிட்டபடி இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த தேர்வை சுமார் 32 லட்சம் பேர் எழுத உள்ளனர். துணை ஆட்சியர் வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத் துறை இயக்குநர் உள்ளிட்ட 92 பதவிகள் காலியாக இருப்பதை அடுத்து அதனை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடைபெற உள்ளது

92 இடங்களுக்கு 3 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.