shadow

உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் குஷி

இந்திய பங்கு சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று மும்பை பங்கு சந்தை ஆரம்பத்தில் சரிந்தாலும், ஏற்றத்துடன் முடிந்தது

இந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளது. சற்றுமுன் சென்செக்ஸ் 134 புள்ளிகள் வரை உயர்ந்து 60,553 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 40 புள்ளிகள் உயர்ந்து 18,284 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.