shadow

450 புள்ளிகளுக்கும் மேல் சரிந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று திடீரென மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 450 புள்ளிகள் வரை சரிந்துள்ளது

மும்பை பங்கு சந்தையில் தற்போது சென்செக்ஸ் சுமார் 467 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 562 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

தேசிய பங்குச்சந்தை நிப்டி 139 புள்ளிகள் சரிந்து 18 ஆயிரத்து 17 என்ற புள்ளிகளில் வருத்தமாக இருக்கிறது

இன்று பங்குச்சந்தை சரிந்தாலும் வரும் நாட்களில் பங்குச்சந்தை உயரவே வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.