shadow

தமிழ்நாடு முழுவதும் இன்று 7-ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாநிலத்தில் இதுவரை 29% பேர் 2 தவணை தடுப்பூசியும், 69% பேர் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.

இன்றைய மெகா தடுப்பூசி மையங்களிலும் லட்சக்கணக்கானோர் தடுப்பூசிகளை செலுத்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட உள்ளவர்கள் இன்றைய தடுப்பூசி மையங்களை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது