shadow

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு! ஆனால் பக்தர்களுக்கு ஒரு நிபந்தனை!

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் விரதம் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும்.

இந்த நிலையில் மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

ஆனால் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கட்டாயம் எனவும் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.