shadow

சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த தொண்ணூற்று ஏழு நாட்களாக உயரவில்லை

இந்த நிலையில் இன்றும் விலை மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கிட்டத்தட்ட நூறு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பது பொது மக்களுக்கு நிம்மதிக்குரிய ஒரு தகவலாகும்

இருப்பினும் ஐந்து மாநில தேர்தலுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலை உயருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்