shadow

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்த நிலையில் தேனாம்பேட்டை, தியாகராயர் நகர், ஆழ்வார்பேட்டை, திருவல்லிக்கேணி, மீனம்பாக்கம், சைதாப்பேட்டை, பெருங்குடி, கிண்டி, நுங்கம்பாக்கம் என சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது