shadow

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 குறித்த தவறான அறிவிக்கை சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என தேர்வாணையம் தெரிகிறது

தேர்வாணையத்தின் அனைத்து அறிக்கைகளும் தேர்வாணைய இணையதளமான //www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். தொகுதி 4க்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதனை //www.tnpsc.gov.in/ என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளுமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.