தமிழக எல்லையை தைரியமாக முதல்வர் ஈபிஎஸ்: குவியும் பாராட்டுக்கள்

வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வருப்வர்களால்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியா முதலிலேயே அனைத்து விமானங்களையும் நிறுத்தி, வெளிநாட்டிலிருந்து இந்தியா வருபவர்களை முற்றிலும் தடுத்து இருந்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது

இதனால் வெளிநாட்டிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு சிரமம் என்றாலும் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் கொரோனாவில் இருந்து காப்பாற்றப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை உணர்ந்த தமிழக முதல்வர் அதிரடியாக தமிழக எல்லையை மூடியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட மூவரும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்பதால் தான் இந்த அதிரடி நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார்

இந்தியாவிற்கே முன் உதாரணமாக தமிழகம் முதல் முறையாக தனது எல்லைகளை மூடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மற்ற மாநிலங்களும் தமிழகத்தை பின்பற்றி தங்கள் எல்லைகளை மூட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தமிழக எல்லையை தைரியமாக மூடிய முதல்வருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply