shadow

குட்கா பொருட்களுக்கு இனி தமிழகத்தில் இடமில்லை: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் குட்கா பொருள்களுக்கு ஒரு ஆண்டு தடை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்கள் தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கு தடை

குட்கா போன்ற பொருட்களை பதுக்கி வைப்பது குற்றச் செயல் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

தமிழ்நாட்டில் குட்கா பொருட்கள் முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.