shadow

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் உள்ளநிலங்களை பத்திர பதிவு செய்ய தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது து

தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் நீர் வழிப் பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகள், நீர்நிலைகள் என வகைப்படுத்தப்பட்ட நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்படுவதாகவும், இதுகுறித்து அனைத்து மாவட்ட பதிவாளர்கள் பத்திர பதிவு துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து ஏற்கனவே சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த சுற்றறிக்கை வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது