முதல்வரின் அறிக்கையில் ‘நீட்’ இருக்கா? நெட்டிசன்கள் கேள்வி
நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதாவுக்கு இரங்கல் அறிக்கை விடுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் நீட் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருந்தது நெட்டிசன்களை ஆத்திரமடைய செய்துள்ளது.
நீட்’டுக்கு எதிராகவோ அல்லது நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வது குறித்தோ, எதுவும் இல்லாமல் வெளிவந்துள்ள அவரது அறிக்கை உண்மையான இரங்கலாக இருக்காது என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.