shadow

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசன மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

திருச்செந்தூரில் இதுவரை அதிகாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் அதிகாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலின் இந்த அறிவிப்பால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது