உயர்கல்வித்துறை

கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே இந்த நிலையில் இந்த ஆண்டு எம்ஃபில் மட்டும் பிஎச்டி முடிக்க திட்டமிட்டிருந்த மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

இதன் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு எம்ஃபில் மட்டும் பிஎச்டி முடிக்காமல் உள்ள மாணவர்களுக்கு ஒரு ஆண்டு கால அவகாசம் நீட்டிப்பு கொடுக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது

தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் இந்த அறிவிப்பால் இந்த ஆண்டில் மட்டும் பிஹெச்டி படிக்கும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தங்களுக்கு மேலும் ஒரு ஆண்டு அவகாசம் கிடைத்துள்ளது என்று அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply