பேரறிவாளனுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்த பேரறிவாளன் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர் கடந்த வாரம் பரோலில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் பேரறிவாளனை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சமூக நல ஆர்வலர்களும் சந்தித்து வரும் நிலையில் சற்று முன்னர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.