shadow

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு முறைகளை மேற்கொண்டு வருகிறது.

மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இன்று திங்கட்கிழமை ஜூன் 20 முதல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.