செய்தியாளர்களை குறிவைக்கும் கொரோனா

தமிழகத்தில் நேற்று 26 செய்தியாளர்கள் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டதாக வெளியான அதிர்ச்சியில் செய்தியில் இருந்து இன்னும் மீளாத நிலையில் சென்னையில் இன்று புதிதாக மேலும் 10 செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் செய்தியாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சமூக விலகலை செய்தியாளர்கள் கடைபிடிக்காததால்தான் கொரோனா தொற்று பரவுவதாக கூறப்படுகிறது. எனவே செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள் மாஸ்க் அணிந்து சமூக விலகலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது

Leave a Reply