போலீஸ் அதிகாரிகளிடம் $1 மில்லியன் சம்பாதித்த டீன் ஏஜ் பாலியல் தொழிலாளி
19 வயது பாலியல் தொழிலாளி ஒருவர் போலீஸ் அதிகாரிகளின் ரெகுலர் வாடிக்கையாளராக இருந்து மூன்று வருடங்களில் $1 மில்லியன் சம்பாதித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஆக்லாந்து என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஜாஸ்மின் அபுஸ்லின் என்ற இளம்பெண் தனது 16வது வயதில் அப்பகுதி போலீசார் ஒருவரால் மிரட்டப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானார். பின்னர் வேறு சில போலீஸ் அதிகாரிகளும் அந்த பெண்ணின் ரெகுலர் வாடிக்கையாளராக மாறி பணத்தை கொடுத்து பாலியல் உறவை கொண்டுள்ளனர்.
இப்படியாக மூன்று வருடங்களில் ஜாஸ்மின் $1 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். தற்போது இந்த விஷயம் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தெரிந்ததால் சுமார் 30 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.