shadow

சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் ஜூலை 1 முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இந்த கட்டண உயர்வு வருகின்ற ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு வாகனங்களுக்கு மாதம் முழுவதும் பயணிக்க பயண அட்டை ரூ.3,365 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கட்டண உயர்வு குறித்து வாகன ஓட்டிகளிடம் சுங்கச் சாவடி ஊழியர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.