shadow

தேரில் உயரழுத்த மின்சாரம் தாக்கில் 12 பக்தர்கள் பலி: தஞ்சையில் பயங்கரம்

தஞ்சாவூரில் தேர் திருவிழாவின் போது நிகழ்ந்த பயங்கர விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர்.

தஞ்சை அருகே களிமேடு என்ற பகுதியில் அப்பர் குருபூஜை விழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்ற நிலையில் திடீரென தேரின்மீது உயர் அழுத்த மின்சார கம்பி பாய்ந்தது.

இதனால் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்