shadow

உக்ரேன் ராணுவத்தில் சேர்ந்த கோவையை சேர்ந்த இளைஞர் திடீர் முடிவு எடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவத்தில் சேர்ந்தனர்

இந்த நிலையில் மருத்துவம் படிக்க சென்ற கோவையைச் சேர்ந்த இளைஞர் சாய்நிகேஷ் என்பவரும் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்தார்

இந்த நிலையில் தற்போது அவர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது பெற்றோர் கூறியதை அடுத்து தங்களது மகனை மீட்டுத் தர வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்