shadow

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் தனியாக பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் சமீபத்தில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்கள் மீதான அடக்குமுறை அதிகரித்து வருகிறது

இந்த நிலையில் 72 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்தால் ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பெண்கள் பயணம் செய்ய அனுமதி கிடையாது என தாலிபான்களின் அரசு தெரிவித்துள்ளது

மேலும் பயணம் செய்யும் பெண்கள் ஜிஹாப் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் ஜிஹாப் பாணியாக பெண்களை ஓட்டுநர்கள் வாகனங்களில் அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.