ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் சற்றுமுன் காலமானார், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி உயிரிழப்பு என தகவல்

மாதவராவ் கொரோனா மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானதை அடுத்து அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply