இலங்கை தேர்தல்: அதிபர் ஆகிறார் சஜித் பிரேமதாச

இலங்கை அதிபர் தேர்தல்லில் புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலை வகிப்பதாகவும், அவர் அந்நாட்டின் அடுத்த அதிபராக வர வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன

இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சவை விட சுமார் 54,000 வாக்குகள் புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்

தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதால் இந்த முன்னிலையை வைத்து இப்போதே அடுத்த அதிபர் யார் என்பதை சொல்ல முடியாது என்றும், முன்னிலையில் திடீர் திருப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இலங்கை அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply