shadow

இலங்கையில் கடந்த சில நாள்களாக பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்

இந்தனால் இலங்கையில் நேற்று அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்களுக்கு தடை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது