shadow

இலங்கையில் கடந்த சில நாள்களாக பொருளாதார தாழ்வு நிலை ஏற்பட்டு அதிலிருந்து வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இலங்கையில் பொதுமக்கள் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போதிய உரங்கள் இல்லாத நிலையில், விவசாய பணிகளை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.