shadow

மதிய உணவில் பாம்பு: மாணவர்கள் பாதிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு இருந்ததை அடுத்து அந்த சாப்பாட்டை சாப்பிட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தொடக்கப் பகுதியில் பாம்பு விழுந்த உணவை சுமார் 30 மாணவர்கள் சாப்பிட்டதாகவும் இதனை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த சம்பவத்தை அடுத்து பள்ளியில் உள்ள உணவுகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது சமையலுக்கு வைத்திருந்த பருப்பில் பாம்பு இருந்தது கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்