shadow

காலையில் சரிந்து திடீரென மீண்டும் உயர்ந்த சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று காலை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சரிந்தது.

ஆனால் தற்போது சென்செக்ஸ் 165 புள்ளிகள் வரை அதிகரித்து 61 ஆயிரத்து 311 என்ற புள்ளிகளில் தற்போது விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் தேசிய பங்குச்சந்தை 49 புள்ளிகள் உயர்ந்து 18209 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது