shadow

பங்குச்சந்தை மீண்டும் உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

பங்குச்சந்தை நேற்று சுமார் 500 சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்த நிலையில் இன்றும் 250 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

இன்று பங்குச்சந்தை தொடங்கியதும் சுமார் 250 புள்ளிகள் உயர்ந்து தற்போது 54 ஆயிரத்து 500 என்ற புள்ளியில் விற்பனைக்கு வருகிறது.

அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 75 புள்ளிகள் 16250 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது