டிசம்பர் 3: ஏழு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று 9 மாவட்டங்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்ட 7 மாவட்டங்கள் இதோ:

1. ராமநாதபுரம்

2. சிவகெங்கை

3. அரியலூர்

4. பெரம்பலூர்

5. கடலூர்

6. சிதம்பரம்

7. வடலூர்

மேற்கண்ட இந்த 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்றாலும் இம்மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply