ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்குமா? புதிய உத்தரவால் பரபரப்பு

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஒரு புதிய அறிவுறுத்தலை கூறியுள்ளது.

இதன்படி பிற மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தி உள்ளது

இதனை அடுத்து ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னரும் கூட ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் என அஞ்சப்படுகிறது

Leave a Reply