ஜப்பானில் நடைபெறும் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி தகுதி பெற்றார். கால் இறுதியில் செக் குடியரசின் லூசி சபரோவாவுடன் நேற்று மோதிய வோஸ்னியாக்கி 2,6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். அடுத்த செட்களில் சுதாரித்துக் கொண்டு பதிலடி கொடுத்த அவர் 2,6, 6,3, 6,2 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுக்கு முன்னேறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.