shadow

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் திட்டமிட்டபடி 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.

செயல்படும் நேரத்தை அந்த‌ந்த‌ பள்ளிகளே முடிவு செய்யலாம் எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆறுகோடி இலவச பாடப்புத்தகங்கள் வழங்கபடும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

வாரத்திற்கு ஒரு நாள் ஒரு பாடவேளை நீதிபோதனை வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.