shadow

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக நாளையும் ஒரு சில பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் ஆனால் அதே நேரத்தில் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று இரவுக்குள் மேலும் சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.