shadow

பெங்களூரு சிறையில் சொகுசு வசதி: சசிகலா நேரில் ஆஜராக அறிவுறுத்தல்

பெங்களூரு சிறையில் சொகுசு வசதிகளை பெற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக சசிகலா மீது பதிவான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது பெங்களூரு லோக் ஆயுக்தா நீதிமன்றம்

மேலும் ஜூன் 6ஆம் தேதி சசிகலா உள்ளிட்டோர் நேரில் ஆஜராக நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.